தமிழீழ மண்ணுக்காய் வீழ்ந்த விழுந்த விதைகளின் தியாகம் வீண் போகவில்லை!!!
தடைக ளிருந்தாலும் மறவோம் எம்மாவீரரை பூஜிக்க
மாவீரர்களின் கல்லறை நிலத்தை தூய்மையாக்கினோம் இன்று விரைவில் தமிழீழத்தில் களைகள் அகற்றுவோம்!!!!!
அடக்கு முறைகளும் சர்வாதிகாரமும் துப்பாக்கி முனைகளும் அடக்கிடாது எங்களின் உணர்வுகளை என்று உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்த்திட்ட எம்ஈழ உறவுகளின் பாதந் தொட்டு வணங்குகின்றேன் தமிழனாக
தமிழீழ மண்ணில் மக்கள் மட்டுமல்ல இயற்கையும் எம் மாவீரர்களுக்கு கண்ணீர் சிந்தியது!!
விழுந்தவர்கள் எழும் நேரம் இனி விதையாகியவர்கள் விருட்சமாக மாறிடும் நேரம் இனி!!!!
படம் : வண்ணக்கிளி வெளிவந்த ஆண்டு : 1959 பாடல் எழுதியவர் : மருதகாசி இசை : கே.வி.மகாதேவன் பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன்,சுசீலா இயக்கம் : டி. ஆர். ரகுநாத்
கிருஷ்ணன்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம் யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம் சுசீலா: ஆஆஆஆ கிருஷ்ணன்: ஆஆஆஆஆஆ ஆண் குழுவினர்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம் யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம் கிருஷ்ணன்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம் ஆண் குழுவினர்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம் ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்
சுசீலா: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க கிருஷ்ணன்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க பெண் குழுவினர்:ஆஆஆஆ ஆண் குழுவினர்: ஆஆஆ பெண் குழுவினர்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க ஆண் குழுவினர்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க சுசீலா: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க கிருஷ்ணன்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க பெண் குழுவினர்: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க ஆண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு ஆண் குழுவினர்: சிங்காரம் பண்ணிக்கிட்டு பெண் குழுவினர்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி ஆண் குழுவினர்: மயிலாக வந்தாளாம் பெண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து ஆண் குழுவினர்: மொழ நீள சரம் தொடுத்து பெண் குழுவினர்: வித்தார கள்ளி கழுத்தில் ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம் பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம் ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம் பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம் ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், நாகூர் ஹனிபா இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி வரிகள் : கண்ணதாசன் பாடல் : எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் வரிகள் :
பாடல் வரிகள் :
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி (2)
கல்லாகப் படுத்திருந்து கழிந்தவர் யாருமில்லே (2) கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பது லாபம் இல்லே (2) வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம் (2) இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
(எல்லோரும்)
நூறு வகைப் பறவை வரும் கோடி வகைப் பூ மலரும் ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே கனவுக்கு உருவமில்லே (2) கடலுக்குள் பிரிவும் இல்லை கடவுளில் பேதமில்லை முதலுக்கு அன்னையென்போம் முடிவுக்கு தந்தையென்போம் மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம்
படைத்தவன் சேர்த்து தந்தான் மதத்தவன் பிரித்து வைத்தான் (2) எடுத்தவன் மறைத்துக் கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான் (2) எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம் (2) இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம் மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம் மமதாவேசம் மாயனி மது பாசம் மமதாவேசம் மாயனி மது பாசம் மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்
பாடல்: செந்தமிழ்த் தேன் மொழியாள் திரைப்படம்: மாலையிட்ட மங்கை பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆண்டு: 1958
பாடல் வரிகள் : சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க் கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ. காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க் கற்பனை வடித்தவளோ சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ - அவள்
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிர்க்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிர்க்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலை குனிவாள்